கொழும்பு பங்குச் சந்தையின் விலைச் சுட்டெண் இன்று (14) 10,500 என்ற புள்ளிகளை எட்டியுள்ளது.
அதன்படி, அனைத்து பங்கு விலை சுட்டெண் இன்று 103.5 புள்ளிகள் உயர்ந்துள்ளன.
அதன்படி, நாள் முடிவில் அனைத்து பங்கு விலை சுட்டெணின் மொத்த புள்ளிகள் 10,595.02 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
இன்றைய நாளின் மொத்த புரள்வு 2.70 பில்லியன் ரூபா என குறிப்பிடப்பட்டுள்ளது.