1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இரத்தினபுரி, லெல்லுபிட்டிய வெலிமலுவ பிரதேசத்தில் உள்ள தனியார் தேயிலை தொழிற்சாலை ஒன்றில் இன்று (23) அதிகாலை தீ

பரவியுள்ளது.

தொழிற்சாலை முழுவதும் தீ பரவியுள்ளதுடன், தேயிலை தொழிற்சாலைக்கு சொந்தமான ஐந்து லொறிகளும் தீயில் எரிந்து சேதமாகின.

தீ பரவலுக்கான காரணம் இதுவரை அறியப்படாத நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி