1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

முன்னிலை சோசலிசக் கட்சியின் பிரசார செயலாளர்  துமிந்த நாகமுவ உள்ளிட்ட 11 பேருக்கு கொழும்பில் பல இடங்களுக்குள் பிரவேசித்து

போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு தடை விதித்து நீதிமன்ற உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவை மீறுவது இலங்கை குற்றவியல் சட்டத்தின் விதிகளின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

குறிப்பு: - நீதிமன்ற செய்திகளுக்கு உங்கள் தனிப்பட்ட கருத்துக்களை பதிவு செய்வதை அத தெரண ஆசிரியர் குழாம் தடைசெய்துள்ளது.

 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி