முல்லேரியாவ அங்கொட தேசிய மனநல வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த பெண் நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம்
தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுகாதார பணியாளர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முல்லேரியாவ அங்கொட தேசிய மனநல வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த பெண் நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம்
தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுகாதார பணியாளர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.