1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யொஷிமாசா ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.

இந்த சந்திப்பு இன்று (29) காலை கொழும்பில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று (28) இரவு நாட்டை வந்தடைந்தார். 

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி