1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹனவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை பரிசீலிப்பதற்காக

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 04 ஆம் திகதி அழைக்குமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நியாயமான காரணமின்றி தமக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்தை வலுவிழக்க செய்து உத்தரவிடக் கோரி இந்த மனுவை அவர் தாக்கல் செய்யதுள்ளார்.

இன்று (03) மற்றுமொரு வழக்கு விசாரணை நடைபெறவுள்ளதால் இந்த மனு மீதான பரிசீலனை ஒத்திவைக்கப்படுவதாக உயர் நீதிமன்ற ஆயம் உத்தரவிட்டுள்ளது.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி