1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

நாட்டில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய சமீபத்திய மருத்துவச் சம்பவங்கள் குறித்து விசாரிக்க நியமிக்கப்பட்ட நிபுணர்கள் குழு தனது

அறிக்கையை சுகாதார அமைச்சிடம் ஒப்படைத்துள்ளது.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல ட்வீட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார்.

வைத்தியர் - நோயாளியின் இரகசியத்தன்மை காரணமாக முழுமையான அறிக்கை வெளியிடப்படாது என  குறிப்பிட்ட அமைச்சர், முடிவுகள் மற்றும் பரிந்துரைகள் மட்டுமே வெளியிடப்படவுள்ளதாக தனது பதிவில் தெரிவித்துள்ளார்.  

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி