ரயில் பாதையின் குறுக்கே மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளமையினால் மலையகப் பாதையில் பயணிக்கும் ரயில் சேவைகள்
தடைப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.
இஹல கோட்டே மற்றும் பலனவிற்கும் இடையில் இவ்வாறு மரம் முறிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.