1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பின் போது ஊழியர் சேமலாப நிதியத்தை மறுசீரமைத்தால், ஊழியர் சேமலாப நிதியத்திற்கு ஏற்படும்

வாய்ப்பு இழப்பு 4% என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அவ்வாறு மேற்கொள்ளப்படாவிடின் வாய்ப்பு இழப்பு 21%க்கும் மேல் அதிகரிக்கும் என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை மத்திய வங்கி அதிகாரிகள் அரசாங்கத்தின் நிதிக் குழுவிற்கு அழைக்கப்பட்ட போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி