சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளன.
"ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் மற்றும் தற்போதைய தேசிய பாதுகாப்பு" தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதம் இன்றும் (21) நாளையும் (22) நடைபெறவுள்ளது.
இதேவேளை, உயர்தரப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் இன்று பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.