ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் பிரடிக் – ஈபர்ட் ஸ்டிப்டுங் இன் தலைவர் மார்ட்டின் ஷூல்ஸுக்கும் இடையிலான சந்திப்பு
அண்மையில் பேர்லின் நகரில் இடம்பெற்றது.
தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஜனாதிபதியின் பொருளாதார விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன ஆகியோரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.