1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

எதிர்காலத்தில் நாட்டின் பணவீக்கத்தை 5% ஆக வைத்திருக்க இலங்கை மத்திய வங்கியும் அரசாங்கமும் இணக்கம் கண்டுள்ளதாக

மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை மத்திய வங்கியின் புதிய சட்டத்தின் பிரகாரம் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் குறிப்பிட்டுள்ளார்.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி