1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

200 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் நெடு நாள் மீன்பிடி படகு ஒன்றும் அதில் பயணித்த 05

சந்தேகநபர்களும் தேவேந்திரமுனை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கைப்பற்றப்பட்டுள்ள ஹெரோயின் போதைப்பொருளின் பெறுமதி 4000 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என கடற்படை தெரிவித்துள்ளது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி