1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

நாடு எதிர்கொண்டிருக்கும் நெருக்கடியில் இருந்து மீண்டு நிலையான வளர்ச்சியை நோக்கிச் செல்வதை நோக்கமாக கொண்ட

மறுசீரமைப்பு வேலைத்திட்டம் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனியார் துறையின் பிரதிநிதிகள் சிலரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியனார்.

இதன்போது அரச துறையின் வருமானம் மற்றும் செயற்திறனை அதிகரிக்கும் வகையிலான யோசனைகளை தனியார் துறை பிரதிநிதிகள் ஜனாதிபதிக்கு முன்வைத்தனர்.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி