கொழும்பு - பதுளை பிரதான வீதியின் போக்குவரத்து பத்கொடையில் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மண்சரிவு காரணமாக குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
கொழும்பு - பதுளை பிரதான வீதியின் போக்குவரத்து பத்கொடையில் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மண்சரிவு காரணமாக குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.