1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட கோட்டை நீதவான் நீதிமன்றப் பதிவாளர் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி வரை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

போலி ஆவணம் தயாரித்து குற்றவாளியாகக் காணப்பட்ட சந்தேக நபரின் பயணத் தடையை நீக்கியதாகக் கூறியே, கோட்டை நீதவான் நீதிமன்றப் பதிவாளர் கைது செய்யப்பட்டார்.

 
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி