1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

அன்னை பூபதியின் நினைவு தினத்தை அவரது சமாதிக்குச் சென்று அனுஷ்டித்தால் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவீர்கள் என காத்தான்குடி பொலிஸார் தம்மிடம் தெரிவித்துள்ளதாக அன்னை பூபதியின் மூத்த மகள் லோகேஸ்வரன் சாந்தி தெரிவித்துள்ளார்.

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா போடைஸ் பகுதியில்    பெய்த கடும்மழை காரணமாக காசல்ரீ நீர்தேக்கத்திற்கு அருகில் உள்ள் ஆறு பெருக்கெடுத்த நிலையில் 50 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டனர்.

நாட்டில் புதிய மாநிலம் உருவாக்கப் போகின்றமை தெளிவாக தெரிகின்றது என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் மாவட்ட அலுவலகத்தில் இணைக்கப்பட்ட ஊழியர்கள் தொடர்பாக நாட்டின் பஸ் போக்குவரத்து சேவைகள் மற்றும் ரயில்வே மற்றும் மோட்டார் வாகன தொழில் துறை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம்,ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மியன்மாரில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை மீனவர்களை விடுதலை செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

நடிகர் என்பதையும் தாண்டி சமூக அக்கறையுடன் வாழ்ந்த நடிகர் விவேக்கின் மரணத்தால் பலரும் மீளாத்துயரில் ஆழ்ந்துள்ளனர்.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்புக் கிளை தலைவரும் அரசியல் குழு உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

நடிகர் விவேக் உடல் 78 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகரான விவேக், நெஞ்சுவலி மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக நேற்று வடபழனியில் உள்ள சிம்ஸ் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். விவேக்கை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இதய செயல்பாடு குறைந்ததால், இதயத்தை முழுமையாக செயல்பட வைக்க எக்மோ கருவி பொருத்தி சிகிச்சை அளிக்கப்பட்டது. 

தேசிய நீர் வழங்கல் சபையினால் தெரனியகல கும்புருகம பிரதேசத்தில் நடைபெறும் நீர் வழங்கல் திட்டத்தில் 477 நீர் மீற்றர்கள் உட்பட உபகரணங்கள் திருடப்பட்டமை தொடர்பில் தெரணியகல பிரதேச சபையின் தலைவர் நேற்று (16) கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகச் செய்தியாளர் அஜித் ரோஹன கூறுகிறார்.

worky tam

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி