குற்றமிழைத்தோரைக் காப்பாற்ற வழி செய்கிறது ஜனாதிபதி ஆணைக் குழுவின் அறிக்கை!
நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் மேலாகக் கொண்டுள்ள இலங்கை அரசு, சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு சட்டப் பாதுகாப்பு அளிக்க முயல்கிறது.
பேராயருக்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைக்கும் ஆசிரியர் சங்கம்!
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் அரசியல் அதிகாரத்தை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது என்ற கூற்றை மாற்றியமைக்கும் முயற்சியில் பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை குழப்பத்தில் சிக்கியுள்ளதாக வலியுறுத்தப்பட்டுள்ளது.
குளியாப்பிட்டிய பொலிஸ் பிரதேசம் LOCKDOWN!
இன்று நள்ளிரவு முதல் குளியாப்பிட்டிய பொலிஸ் பிரதேசத்தை தனிமைப்படுத்த தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறுகிறார்.
நாளை முள்ளிவாய்க்கால் நினைவு தூபி திறக்கப்படும்!
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் உடைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவு தூபியானது மீண்டும் அதே இடத்தில் அமைக்கப்பட்டு நாளை திறந்து வைக்கப்படவுள்ளது. யாழ் பல்கலைக்கழகத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி கடந்த ஜனவரி 8 ஆம் திகதி பல்கலைக்கழக நிர்வாகத்தினால் உடைக்கப்பட்டது.
யார் இங்கு வந்தாலும், இறந்துதான் போகவேண்டும்! பிரபல மருத்துவர் உதவியற்று உயிர் துறந்த சோகம்!
பிரயாக்ராஜில் பிரபல மருத்துவர் மருத்துவமனையில் உதவியற்ற நிலையில் உயிர்துறந்த கதை"அலகாபாத் ஸ்வரூப்ராணி மருத்துவமனையில், எனது கணவர் 50 ஆண்டுகளாக நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தார். அவர் பயிற்சி அளித்த பல மருத்துவர்கள் இதே மருத்துவமனையில் பணிபுரிகின்றனர். ஆயினும், இந்த கோவிட் வைரஸ் காரணமாக ஒரு மருத்துவர் கூட அவருக்கு சிகிச்சை அளிக்க வரவில்லை. என் கண் முன்னே அவர் உயிரிழந்தார். நான் ஒரு டாக்டராக இருக்கும்போதிலும், என்னாலும் அவருக்கு எந்த உதவியும் செய்ய முடியவில்லை."
சீன பாதுகாப்பு அமைச்சர் 27 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார்!
சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் Wei Fenghe எதிர்வரும் 27 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.எதிர்வரும் 29 ஆம் திகதி வரை அவர் நாட்டில் தங்கியிருப்பார் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சிறீலங்கா சுதந்திரக் கட்சியில் மீண்டும் இணையுமாறு சந்திரிகாவுக்கு அழைப்பு! தயாசிரி எழுதியுள்ளார்
சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜெயசேகர மீண்டும் கட்சியில் இணையுமாறு கோரியுள்ளார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு எழுதிய கடிதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
அதிகாரிகளுக்கு பயந்து மத்திய வங்கி மக்களை ஏமாற்றிவிட்டதா?
தற்போது இலங்கை மத்திய வங்கி வழங்கும் அந்நிய செலாவணி விகிதங்கள் குறித்து உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களுக்கும் சந்தையில் உண்மையான பரிமாற்ற வீதத்திற்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி இருப்பதை lankatruth.com வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது.
சீன ஈழம் தோற்றுவிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படுகின்றது! ராஜித சேனாரத்ன
தமிழ் ஈழத்திற்கு எதிராக கருத்துக்களை வெளியிட்டவர்கள் இன்று சீன ஈழத்தை தோற்றுவிப்பதற்கு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கின்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
துறைமுக நகர உத்தேச சட்டமூலம் மதங்களுக்கு விரோதமானது என குற்றச்சாட்டு!
இலங்கை அரசாங்கம் கொழும்பு துறைமுக நகர விடயத்தில் நாட்டின் சட்டங்களை தீவிரமாக புறக்கணித்துள்ளதோடு, அனைத்து மதங்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதாக பௌத்த அமைப்பு ஒன்று குற்றம் சாட்டியுள்ளது.