ஜனாதிபதியின் உத்தரவுக்கு கீழ்ப்படியாத மூன்று நிறுவனங்கள் மூடப்படுகிறது!
ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷ முல் தேங்காய்களுக்கு தடை விதித்துள்ள போதிலும் நாட்டிலுள்ள மூன்று தோட்ட நிறுவனங்கள் முல் தேங்காய் செய்கையில் ஈடுபட்டு வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர் ஜெயந்த விஜேசிங்க தெரிவித்துள்ளார்.