பொதுநலவாய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் G.L. பீரிஸ் கலந்துரையாடல்
பொதுநலவாய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸ் கலந்துரையாடியுள்ளார்.
பொதுநலவாய நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடன் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸ் கலந்துரையாடியுள்ளார்.
இலங்கையர் அல்லாதோர் இலங்கையர் ஒருவரை திருமணம் செய்யும் போது வழங்கப்படும் ஒரு வருடத்திற்கான விசா கால எல்லையை நீடிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்தார்.
விமானங்களுக்கான எரிபொருளை இறக்குமதி செய்ய தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
சுகாதார சேவைகள் தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கொள்ளுப்பிட்டி, ப்ளவர் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் இரு குழுக்களுக்கிடையில் நேற்றிரவு ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஜனாதிபதி செயலணியினால் “ஒரே நாடு, ஒரே சட்டம்” அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
1000 மெட்ரிக் தொன் அரிசியை சீனா கல்வி அமைச்சுக்கு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைக்கு விஜயம் செய்திருக்கும் அமெரிக்க உயர்மட்ட தூதுக்குழுவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர இன்று (திங்கட்கிழமை) கட்டார் செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் கையிருப்பு விநியோகத்தை முன்னெடுப்பதற்காக, வரிசையில் நிற்கும் மக்களுக்கு டோக்கன்கள் வழங்கும் நடவடிக்கை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.