1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இஸ்லாம் பாடநூல்களை மீளப் பெற்றுக்கொள்ளுமாறு கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் அக்கிராசன உரை மீதான ஒத்திவைப்பு வேளை விவாதத்திற்கு சமகி ஜன பலவேகய தவிர்ந்த ஏனைய அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் ஒதுக்கப்பட்ட நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முஸ்லிம் சட்டத்தரணிக்கு பிணை வழங்க சட்டமா அதிபர் தீர்மானித்துள்ளார்.

இந்தோனேசிய நாட்டின் தலைநகராக ஜகார்த்தா இருந்து வருகிறது. இந்த நிலையில் தலைநகரை அங்கிருந்து நுசந்தாராவுக்கு மாற்றுவதற்கான சட்டத்தை அந்த நாட்டின் நாடாளுமன்றம் இயற்றியது.

நாளுக்கு நாள் கேட்பவர்களிடமிருந்து விலகிச் செல்லும் அரச வானொலி, தனது வளங்களை வேறு முதலீடுகளுக்குப் பயன்படுத்த தீர்மானித்துள்ளது.

இந்தியாவின் திருப்பதி வெங்கடேஸ்வரர் கோவிலின் பக்தரான பிரதமர் மஹிந்த ராஜபக்விடம் இலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க பஞ்ச மகா ஈஸ்வரங்களை புனித ஸ்தலங்களாக பெயரிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

” 2009 இல் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதும் – சமாதானம் மலர்ந்துவிட்டதாக ஜனாதிபதி கூறினார். ஆம். போர் முடிந்துவிட்டது உண்மைதான். ஆனால் சமாதானம் பிறக்கவில்லை. அதேபோல போர் ஏற்பட்ட காரணமாக அமைந்த பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படவில்லை. இந்நாட்டில் நிலையான சமாதானமும், பொருளாதார வளர்ச்சியும் ஏற்பட வேண்டுமெனில் தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு கௌரவமானதொரு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்.”

பாகிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் தங்கப்பதக்கத்தினை சுவீகரித்த முல்லைத்தீவு யுவதியான கணேஷ் இந்துகாதேவிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லைப்பிரச்சினை உள்ளது. உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை 2014-ம் ஆண்டு ரஷியா கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையான மோதல் அதிகரித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது.

worky tam

worky tam

worky tam

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி