யாழில் கரையொதுங்கும் சடலங்கள் தொடர்பில் அரசாங்கம் எந்த விசாரணைகளையும் முன்னெடுக்கவில்லை! சுரேஸ்
யாழில் கரையோதுங்கும் நிலையில் இதுவரை தகவல்கள் வெளியாக நிலையில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் மத்தியில் அச்சங்கள் தோன்றியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிரமேசந்திரன் தெரிவித்துள்ளார்.