1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

அபு அலா 

கிழக்கு மாகாண  முகாமைத்துவ
அபிவிருத்தி பயிற்சிப் பிரிவின் மாகாணப் பணிப்பாளரான  என்.எம்.நெளபீஸ் கல்முனை மாநகர சபையின் ஆணையாளர் பதவியை வகிப்பதற்கான கடிதத்தை இன்று (14). கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வழங்கி வைத்தார்.
 
கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இக்கடிதம் வழங்கி வைக்கப்பட்டது.
 
இப்பதவி,அவர் தற்போது அவர் வகிக்கும் பதவிக்கு மேலதிகமாக வழங்கி வைக்கப்பட்டது. 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி