இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவனும்
நாடாளுமன்ற உறுப்பினராகும்போது கனடாவின் இரட்டைக் குடியுரிமை பெற்றிருந்ததாக சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் தெரிவித்தார்.
பின்னர் ராகவன் தனது கனேடிய இரட்டைக் குடியுரிமையை திரும்பப் பெற்றதாக அவர் கூறினார் .
எனவே ராகவனின் நாடாளுமன்ற உறுப்பினர் தொடர்பிலும் கேள்வி எழுப்பலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
வீடியோ