1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இலண்டன் அல்லது வேறு எந்த

நாட்டுக்கும் செல்வதை விட ரஜரட்ட விவசாயிகளுடன் இணைந்து நேரத்தை செலவிடுவதில் மகிழ்ச்சியடைவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ரஜரட்ட விவசாயிகள் மக்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
 
இந்த மாநாடு நேற.று (16) ப அனுராதபுரத்தில் நடைபெற்றது.
 
இதன்போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அநராதபுரம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.பி.எஸ். குமாரசிறி ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி