வட மாகாணத்துக்கு கடந்த வாரம்
விஜயம் மேற்கொண்டிருந்த - ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை , லக்ஸல நிறுவனத்தின் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஏ.ஏ.ஏ. றுவைஸ் மன்னாரில் சந்தித்து உரையாடினார்.
முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளர் றுவைஸை - பிரத்தியேகமாக அழைத்த ஜனாதிபதி, சில முக்கிய விடயங்கள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.
இந்த வருடம் -ஜனவரி மாதம் , யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்திருந்த ஜனாதிபதி ரணில் - அதன்போதும் றுவைஸை அழைத்து உரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது