1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

மன்னார் தீவில் வாழும் தெருநாய்கள்,

கழுதைகள் மற்றும் குரங்குகளுக்கான  தானசாலை (தன்சல)  ஒன்றை விலங்குகள்  மனிதநேய முகாமைத்துவ சங்கம் பொசன் போயாவை முன்னிட்டு  இன்று (21)  நடத்தவுள்ளது.

மன்னார் தீவில் பல நாய்கள், கழுதைகள் மற்றும் குரங்குகள் உணவின்றி கைவிடப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது.  

இந்த தானசாலை நிகழ்வை பல அமைப்புகளுன் தம்முடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி