கடுகண்ணாவ மற்றும் பிலிமத்தலாவ
ரயில் நிலையங்களுக்கு இடையில் நேற்று (21) இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கண்டியிலிருந்து பொல்கஹவெல நோக்கி பயணித்த ரயில் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடுகண்ணாவ பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞனே விபத்தில் உயிரிழந்துள்ளார்.