1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

உலகின் சில நாடுகளில் பரவி

வரும் பறவைக் காய்ச்சல் நோய் தொடர்பில் இலங்கைக்கு இதுவரை எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என சுகாதார அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் பறவைக் காய்ச்சல் தொடர்பான அபாயகரமான சூழல் இல்லையென்றாலும்  அது தொடர்பில் அவதானம் செலுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
"இலங்கை மக்களுக்கு இந்த வகையான நோய் ஆபத்து இல்லை என்பதை நாம் கூற வேண்டும். உலக சுகாதார நிறுவனம் எங்களுக்கு எந்த சிறப்பு எச்சரிக்கையும் வழங்கவில்லை.
 
பறவைக் காய்ச்சல் உலகின் பல்வேறு நாடுகளில் இதற்கும் முன்பு பதிவாகியுள்ளதாகவும் அமைச்சர் கூறுகிறார்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி