1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

வதிவிடப் பத்திரம் வழங்காததற்காக

பெண் ஒருவரிடம் 25,000 ரூபா இலஞ்சம் பெற்ற கங்காவத்தை கோரளை பிரதேச செயலகத்தின் கிராம உத்தியோகத்தர்  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சந்தேக நபர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி