சட்டமா அதிபரின் சேவையை
நீடிக்குமாறு ஜனாதிபதி விடுத்துள்ள பரிந்துரையை பரிசீலிப்பதற்காக இன்று (26) மாலை 6 மணி வரை அரசியலமைப்பு பேரவை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை 4 மணிக்கு கூட்டம் நடைபெறுவதாகவிருந்தது.
இந்நிலையில், விடேச அமைச்சரவை கூட்டம் நடைபெற்று வருவதால், கூட்டம் பிற்போடப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.