இலங்கை கிரிக்கெட் அணியின்
'ஆலோசகர் பயிற்றுவிப்பாளராக' கடமையாற்றிய மஹேல ஜயவர்தன தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை கீழே உள்ளது.
இலங்கை கிரிக்கெட் அணியின்
'ஆலோசகர் பயிற்றுவிப்பாளராக' கடமையாற்றிய மஹேல ஜயவர்தன தனது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.