1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

தேசிய மக்கள் சக்தியின் தலைவர்

அநுர யகுமார திசாநாயக்க நாளை தினம் (27) மட்டக்களப்பில் இடம்பெறவுள்ள ஆசிரியர் சேவை சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட மாநாட்டிலும்  தேசிய மக்கள் சக்தியின் வங்கி மற்றும் நிதித்துறை நிறுவனங்களின் மட்டக்களப்பு மாவட்ட மாநாட்டிலும் பங்கேற்கவுள்ளார்.

ஆசிரியர் சேவை சங்கத்தின் மட்டக்களப்பு மாநாடு நாளை  பிற்பகல் 2.00 மணிக்கு மட்டக்களப்பு வில்லியம் ஓல்ட் மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.
 
தேசிய மக்கள் சக்தியின் வங்கி மற்றும் நிதித்துறை நிறுவனங்களின் மட்டக்களப்பு மாவட்ட மாநாடு மாலை 6.00 மணிக்கு கோல்டன் ரிவர் ஹோட்டலிலும் ஆரம்பமாகவுள்ளது.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி