ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளரை
தனது கட்சி முன்வைக்கப் போவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சீன விஜயத்தை முடித்துக் கொண்டு இலங்கை திரும்பிய மஹிந்த ராஜபக்க்ஷ இதனைத் தெரிவித்துள்ளார் .
ஜனாதிபதியும் தனது கட்சியும் இரு அரசியல் கருத்துக்களை கொண்டவர்கள் எனவும் மஹிந்த ராஜபக்க்ஷ சுட்டிக்காட்டினார்.