1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இன்னமும் நாட்டில் முட்டாள்தனமான

மக்கள் இருப்பதாகவே சில அரசியல்வாதிகள் நினைக்கின்றனர் என முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார் .

நாடாளுமன்றத்தில் 150 பேரை பிடித்தால் ஐந்தாண்டுகள் அல்லது ஆறு வருடங்கள்  ஆட்சி செய்யலாம் என சிலர் நினைக்கின்றனர் எனவும் முடிந்தால் அவ்வாறு செய்து காட்டுமாறு சவால் விடுவதாகவும் அவர் கூறினார் .

தேர்தலை ஒத்திவைப்பதை விட வேறு பாரிய  குற்றம் எதுவும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி