பெண்களினால் பெண்களின்
சுய முன்னேற்றத்துக்காக செயற்படும் Rise Up Academy நடத்திய வருடாந்த பரிசளிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய கல்வியலாளர் கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தி, சுதர்ஷிகாசீலன் ஆகியோருக்கு புனித அல்குர் ஆனின் தமிழ் மொழிபெயர்ப்பு அன்பளிப்புச் செய்யப்பட்டன.
இவற்றை இஸ்லாமிய பிரசாரகர் ரஸ்மின் MISv வழங்கி வைத்தார்.