மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள
பாதாள உலகக் குழுத் தலைவர் தெமட்டகொட சமிந்தவின் மனைவியை சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் கைது செய்ய தயாரான நிலையில் அவர் நாட்டை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
சுமார் 30 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள அடகுக் கடையில் அடகு வைத்தது உறுதியானதையடுத்து அவர் கைது செய்ய ஏற்பாடு செய்ய தயாரான நிலையிலேயே அவர் இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.
இந்நிலையில், அவர் நாடு திரும்பியதும் அவரைக் கைது செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் குடிவரவு குடியகல்வுக் கட்டுப்பாட்டாளருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.