விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த
‘மகேன் ரட்டட்ட' அமைப்பின் தலைவர் சஞ்ஜய மஹவத்த பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக பொதுமக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தும் வகையில் பொய்யான குற்றச்சாட்டுகளை அவர் சுமத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.
இதன்படி, அவர் அண்மையில் கைது செய்யப்பட்டு இன்று (05) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.