யாழ்ப்பாணம் கொழும்புத்துறைப்
பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் கத்தியால் குத்திக. கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச சம்பவம் கொழும்புத்துறை உள்ள வீடு ஒன்றிலேயே இடம்பெற்றது.
திவிகரன் நிஷானி என்ற 29 வயதான பெண்ணே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.