அத்துகிரிய ஒருலவில் இடம்பெற்ற
துப்பாக்கிச் சூட்டில் பாடகர் உட்பட நால்வர் காயமடைந்து ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பத்தில் தொழிலதிபரான கிளப் வசந்த உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்தவர்களில் பாடகி சுஜீவாவும் உள்ளடங்குவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.