எம்பிலிப்பிட்டிய - கொலன்ன
பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரே துப்பாக்கிப பிரயோகம் மேற்கொண்டு விட்டுத. தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவத்தில் 61 வயதான நபரே உயிரிழந்துள்ளார்.