கொழும்பு குற்றப் பிரிவில் (CCD)
பணிபுரியும்போது இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு கொழும்பு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பொலிஸ் பரிசோதகர் ஒருவருரை மற்றொரு கைதி கூரிய ஆயுதத்தால் வெட்டியுள்ளார்.
இதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை எனவும், குறித்த பொலிஸ் அதிகாரியின் காயங்களில் சுமார் 8 தையல்கள் போடப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.