ரயில் நிலைய அதிபர்களின்
பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்றுடன் (11) முடிவுக்கு வந்துள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அவர்கள் பணிக்கு திரும்பினால் “சேவையை விட்டு வெளியேறியதாகக் கருதி” வழங்கப்பட்ட கடிதங்கள் வாபஸ் பெறப்படுமென போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.