நீதிச்சேவை ஆணைக்குழுவினால்
கோட்டை நீதிவான் கோசல சேனாதீரவின் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோசல சேனாதீரவுக்கு எதிராக இடம்பெறுரும் விசாரணையின் காரணமாக, அவரது சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.