தம்மிக்க பெரேராவை ஜனாதிபதி
வேட்பாளராக முன்னிறுத்த வேண்டாம் என பொதுஜன பெரமுனவிடம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளதாக சந்திம வீரக்கொடி பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் 15 பேர் கொண்ட குழுவை அரசாங்கத்துடன் ஜனாதிபதி எதிர்வரும் 27ஆம் திகதி வரை கால அவகாசம் கோரியுள்ளார்.
அது சாத்தியப்படாவிடில் தம்மிக்க பெரேராவை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தத் தான் தயார் எனவும் ஜனாதிபதி அறிவித்துள்ளதாகவும் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.