1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

கொலன்னவில் தோட்ட உரிமையாளர்

ஒருவரைச் சுட்டுக் கொன்ற சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்களை இரண்டு ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள்களுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் விசேட குழுவினர் கைது செய்துள்ளனர்.

கடந்த 9ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரினால் கொலொன்ன பிரதேசத்தில் தேயிலைத் தோட்ட உரிமையாளர் ஒருவரை சுட்டுக் கொன்ற பின் தப்பிச் சென்றுள்ளனர்.
 

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி