அரசாங்கத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அடிப்படைவாதத்தினை தோற்கடிக்கும் பொறுப்பில் இருந்து நீங்க முடியாது என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
அடிப்படை வாதம் மத்ரஸாக்களிலேயே போதிக்கப்படுவதாகவும் அது ஞானசார தேரரின் பன்சாலைக்குள் அல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பௌத்த வாதத்தின் மீது பழியை போட்டு இந்த மிலேச்சத்தனமான கொலைகார அடிப்படை வாதத்தை நியாயப்படுத்த முடியாது என்று தெரிவித்துள்ளார்.