1200 x 80 DMirror

1200 x 80 DMirror

 
 

இராஜாங்க அமைச்சரான ஜீவன் தொண்டமான் வரும் போது சேர் என அழைத்து எழுந்து நிற்கும்படி இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமையக ஊழியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இராஜாங்க அமைச்சர் ஜீவன் வரும்போது எழுந்து நிற்பதற்கும் தலைமையக ஊழியர்கள் தயங்குவதாக கூறப்படுகின்றது .

இதனை அவதானித்த இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மூத்த உறுப்பினர்கள் மேற்படி உத்தரவை ஊழியர்களுக்கு அளித்திருப்பதாக கூறப்படுகிறது.

Follow Us

Image
Image
Image
Image
Image
Image

கேலிச் சித்திரம்

பிந்திய செய்தி