மே தினக் கூட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது, கொரோனா ஒழிப்பு பற்றிய தேசிய செயலணி இன்று பகல் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தலைமையில் இடம்பெற்றது.
இதன்போதே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது. இதேவேளை இம்முறை மே தினக் கொண்டாட்டங்களை தனித்தனியே நடத்த ஆளுங்கட்சியிலுள்ள சுதந்திரக்கட்சி என முக்கிய கட்சிகள் தீர்மானம் எடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.