இன்று நள்ளிரவு முதல் குளியாப்பிட்டிய பொலிஸ் பிரதேசத்தை தனிமைப்படுத்த தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறுகிறார்.
அப்பிரதேசத்தில் நிலவும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கிலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.